Last Updated:
வனத்துறையினரை தாக்கியதால் தற்காப்புக்காக சுடப்பட்டதாக அதிகாரிகள் அளித்த விளக்கத்தின் பின்னணி என்ன?.
கர்நாடகா காவிரி வனப்பகுதியில் மான் வேட்டையாட சென்றதாக, வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.


