• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“கர்நாடகாவில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும்” – துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“கர்நாடகாவில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும்” – துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 05, 2025 9:43 PM IST

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெறும் என டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார்.

News18News18
News18

கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பேசப்பட்டும் வருகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய அளவில் பாஜக வாக்குகளைத் திருடிவிட்டதாகவும், அதனாலே இரண்டிலும் வெற்றி பெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய ராகுல் காந்தி ஆதாரங்கள் என சிலவற்றையும் வெளியிட்டார். இந்த விவகாரம் நடந்துவரும் சூழலில், பிகார் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியை மேற்கொண்டது. இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இவற்றுக்கெல்லாம் முன்பே வாக்கு இயந்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை என்றும் மீண்டும் வாக்குச் சீட்டு முறையே கொண்டு வர வேண்டும் என்ற வாதமும் இருந்து வருகிறது.

இந்தச் சூழலில் தான் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்தப்போவதாக அம்மாநிலத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதால் வாக்குச்சீட்டில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறினார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அது குறித்து தற்போது எதுவும் பேச முடியாது என்றும் டி.கே.சிவக்குமார் கூறினார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 05, 2025 9:43 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“கர்நாடகாவில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும்” – துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்

Read More

Previous Post

மன்னாரில் இருவருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறைத்தண்டனை

Next Post

ஆசிய கோப்பை 2025 : ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவாரா? | விளையாட்டு

Next Post
ஆசிய கோப்பை 2025 : ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவாரா? | விளையாட்டு

ஆசிய கோப்பை 2025 : ப்ளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவாரா? | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin