• Login
Wednesday, September 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
September 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

கனடாவின் (Canada)  800 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெளியேற்ற உத்தரவு மற்றும் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கனடாவின் மத்திய பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.


இந்தநிலையில், காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நைட் விஷன் ஹெலிகாப்டர் உட்பட நவீன உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆபத்தான நிலை



இந்தநிலையில், ஆபத்தான நிலையினை கருத்திற்கொண்டு 800 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெளியேற்ற உத்தரவு மற்றும் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Night Vision Helicopters Battle Bc Wildfires

இதனடிப்படையில், கரிபூ பிராந்திய நிர்வாகம், அனாஹிம் ஏர, நிம்போ ஏரி, சார்லோட் ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இவ்வறிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சூடான வானிலை

குறித்த காட்டுத்தீ சுமார் 53 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள நிலையில், தற்போது வரை அதனை அணைப்பது சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Night Vision Helicopters Battle Bc Wildfires

பல வாரங்களாக நீடித்த சூடான வானிலை காரணமாக காடு மிகவும் உலர்ந்த நிலையில் இருப்பதே இதற்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்த தீயை அணைக்கவும் மற்றும் பீஃப் ட்ரெயில் கிரீக் காட்டுத்தீயை (100 சதுர கிலோமீட்டருக்கும் அதிக பரப்பளவு) கட்டுப்படுத்தவும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பெர்சத்து பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகு, அவசரப்பட வேண்டாம் என்கிறார் சனுசி | Makkal Osai

Next Post

இந்தியாவுக்காக ‘லாபி’ செய்ய ட்ரம்ப்பை சந்தித்த ஜேசன் மில்லர்: யார் இவர்? | Jason Miller, political lobbyist hired by India, meets U.S. President Trump

Next Post
இந்தியாவுக்காக ‘லாபி’ செய்ய ட்ரம்ப்பை சந்தித்த ஜேசன் மில்லர்: யார் இவர்? | Jason Miller, political lobbyist hired by India, meets U.S. President Trump

இந்தியாவுக்காக ‘லாபி’ செய்ய ட்ரம்ப்பை சந்தித்த ஜேசன் மில்லர்: யார் இவர்? | Jason Miller, political lobbyist hired by India, meets U.S. President Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin