• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்: வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
December 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்: வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025 ஆம் ஆண்டில் கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


இதனடிப்படையில், 19,000 புலம்பெயர்ந்தோரை கனடா அரசு நாடுகடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.



2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடா எல்லை



குறித்த விடயத்தை கனடா எல்லை சேவைகள் ஏஜன்சியின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர்: வெளியான தகவல் | Canada Deported Nearly 19 000 Migrants In 2025 Now

நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால் அந்த எண்ணிக்கை 18,969 ஐ தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், 2023 இல் கனடா 15,207 பேரையும் மற்றும் 2024 இல் 17,357 பேரையும் நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

உக்ரைன் மீது ரஷியா அதிரடி தாக்குதல்: 8 பேர் பலி | Makkal Osai

Next Post

187 பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி; ஒடிசாவில் விமான ஓடுதளத்தில் நடந்த தேர்வு | Makkal Osai

Next Post
187 பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி; ஒடிசாவில் விமான ஓடுதளத்தில் நடந்த தேர்வு | Makkal Osai

187 பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி; ஒடிசாவில் விமான ஓடுதளத்தில் நடந்த தேர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin