• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவில் (Canada) புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதன்படி, இந்தியா, நைஜீரியா, கினியா, கானா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இதில் பெரும்பான்மையாக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 5,500 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சதவீதம் அதிகம் 

இது கடந்த ஆண்டு அதே காலப்பகுதியை விட 22 சதவீதம் அதிகம் என IRCC (Immigration, Refugees and Citizenship Canada) தெரிவித்துள்ளது.

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Canada Sees Surge In Student Asylum Claims



2024 ஆம் ஆண்டில் மட்டும் 20,245 மாணவர்கள் புகலிடம் கோரியுள்ளனர்.

குடியிருப்பு வாய்ப்புகள்



இது 2023 ஆம் ஆண்டை விட இரட்டிப்பு மடங்கும், 2019 ஆம் ஆண்டை விட ஆறுமடங்கும் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Canada Sees Surge In Student Asylum Claims

பல மாணவர்கள் கனடாவுக்கு கல்வி நோக்கில் வந்தாலும், பொதுவாக குடியிருப்பு வாய்ப்புகள் குறைவதால் புகலிடம் ஒரு கடைசி வாய்ப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

குழந்தைகளின் இணைய செயல்பாடுகளைக் கண்காணிக்க பெற்றோரைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தை அரசு பரிசீலிக்கிறது – Malaysiakini

Next Post

மகனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கார்கிலுக்கு பயணிக்கும் தந்தை…! உருக்கமான பதிவு…

Next Post
மகனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கார்கிலுக்கு பயணிக்கும் தந்தை…! உருக்கமான பதிவு…

மகனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கார்கிலுக்கு பயணிக்கும் தந்தை...! உருக்கமான பதிவு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin