• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கனடாவில் இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 26, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
கனடாவில் இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்! அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 26, 2025 5:20 PM IST

கனடாவின் டொராண்டோவில் இந்திய மாணவர் சிவாங்க் அவஸ்தி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 20 வயதான சிவாங்க் அவஸ்தி கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவரைப் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிவாங்கின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய துணை தூதரகம், சிவாங்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த மாணவரின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தின் போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொடுக்க காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் டொராண்டோவில் இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஹிமான்ஷி குரானா கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

கனடாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்; தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தி

Read More

Previous Post

Post Office | போஸ்ட் ஆபிஸில் மனைவி பெயரில் ரூ.1,00,000 FD.. 2 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | வணிகம்

Next Post

இந்தியாவின் தண்ணீர் தட்டுப்பாடு: உலகளாவிய மதுபான நிறுவனங்களுக்குப் புதிய சவால் | Makkal Osai

Next Post
இந்தியாவின் தண்ணீர் தட்டுப்பாடு: உலகளாவிய மதுபான நிறுவனங்களுக்குப் புதிய சவால் | Makkal Osai

இந்தியாவின் தண்ணீர் தட்டுப்பாடு: உலகளாவிய மதுபான நிறுவனங்களுக்குப் புதிய சவால் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin