• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடாவிலுள்ள சிறை ஒன்றில் இருந்து கைதிகள் அவசரமாக வெளியேற்றம்: வெளியானது காரணம்

GenevaTimes by GenevaTimes
June 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடாவிலுள்ள சிறை ஒன்றில் இருந்து கைதிகள் அவசரமாக வெளியேற்றம்: வெளியானது காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடா (Canada) கியூபெக்கில்(Quebec) உள்ள சிறையிலிருந்து 225 கைதிகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


கியூபெக் பகுதியில் காட்டுத்தீ வியாபித்துவரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



வெளியேற்றப்பட்ட கைதிகள் அனைவரும் விளக்கமேதும் அளிக்கப்படாமல் இன்னொரு பாதுகாப்பு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் வெளியேற்றம்



ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் குற்றவாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே, 225 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

canada news in tamil




கனடா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவமானது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இதுவரை மிகக் குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

2023ல் காட்டுத்தீயால் அழிந்த நிலப்பரப்பில் அளவு 15 மில்லியன் ஹெக்டேர் என்றே கூறப்படுகிறது.



இருப்பினும், சராசரியை விட மற்றொரு வெப்பமான கோடை காலம் எதிர்பார்க்கலாம் என்று பெடரல் அரசாங்கம் கணித்துள்ளது.



இதனிடையே, தற்போது நெருக்கடியான சூழல் நீடிப்பதாகவும்,
கியூபெக்கில் எப்போது அதிகபட்ச பாதுகாப்பு சிறையை திறக்க முடியும் என்பது தொடர்பில் ஆலோசனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மாமன்னர், பிரதமர் உள்ளிட்டோருக்கு எதிரான அச்சுறுத்தல்: சொஸ்மாவின் கீழ் 8 பேர் கைது – சைபுஃதீன் | Makkal Osai

Next Post

நீட் கேள்வித்தாள் லீக்கானது எப்படி? முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி? கலக்கத்தில் பெரும்புள்ளிகள்

Next Post
நீட் கேள்வித்தாள் லீக்கானது எப்படி? முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி? கலக்கத்தில் பெரும்புள்ளிகள்

நீட் கேள்வித்தாள் லீக்கானது எப்படி? முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி? கலக்கத்தில் பெரும்புள்ளிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin