• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
March 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட உதார நிர்மல் குணரத்ன மற்றும் நளின் துஷாந்த ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் இன்று (03) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

விசாரணைகள் 


இந்த சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், தடுப்புக்காவல் உத்தரவுகள் முடிவடைந்த பின்னர் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றுக்கு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு | Two Suspects Remanded Ganemulla Sanjeewa Murder


இந்த நிலையில், குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.

நீதிமன்ற உத்தரவு



அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு | Two Suspects Remanded Ganemulla Sanjeewa Murder


கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி சிம் அட்டையை பெறுவதற்கு இந்த சந்தேக நபர்கள் உதவி செய்ததாகவும், அதன்படி சந்தேகத்தின் பேரில் அவர்களைக் கைது செய்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

Ismail Sabri dipanggil semula SPRM Rabu ini -Azam Baki | Makkal Osai

Next Post

9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

Next Post
9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

9.5 லட்சம் கோடியா?; 81.74 லட்சம் கோடியா? கடன் வாங்குவதில் யார் முதலிடம்! அண்ணாமலை-தங்கம் தென்னரசு இடையே வார்த்தை போர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin