இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் அவரது மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 20,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவை எதிர்த்து ஜீவன், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர். சில்லக்கூர் சுமலதா, இருவரின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார்.


