• Login
Thursday, August 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கட்டுநாயக்காவில் சிக்கிய இந்திய ‘தாத்தா’ – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கட்டுநாயக்காவில் சிக்கிய இந்திய ‘தாத்தா’ – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 23 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்றபோது 73 வயதான இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.


இந்தியாவைச் சேர்ந்த விற்பனை முகாமையாளர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 இல் இன்று(24) காலை 11.00 மணிக்கு இலங்கைக்கு வந்திருந்தார்.

நடமாட்டத்தில் ஏற்பட்ட சந்தேகம்

உளவுத்துறை தகவல்களின்படி, காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகள் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து, அவரை கைது செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

கட்டுநாயக்காவில் சிக்கிய இந்திய ‘தாத்தா’ | Indian Arrested Bandaranaikel Airport

சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

சோதனையின் போது, ​​அதிகாரிகள் 1.908 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் ஒரு வட்டமான, நீளமான பஞ்சிங் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர் – இது பொதுவாக குத்துச்சண்டை வீரர்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

கட்டுநாயக்காவில் சிக்கிய இந்திய ‘தாத்தா’ | Indian Arrested Bandaranaikel Airport

போதைப்பொருள் கண்டுபிடிப்பதை தவிர்க்கும் முயற்சியில் பைக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடர்வதால், சந்தேக நபர் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

Buaya muncul lagi di pantai Port Dickson | Makkal Osai

Next Post

PM Kisan: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி நிதி விடுவிப்பு! | Rs 22000 crore released for 9.8 crore farmers on PM Kisan scheme

Next Post
PM Kisan: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி நிதி விடுவிப்பு! | Rs 22000 crore released for 9.8 crore farmers on PM Kisan scheme

PM Kisan: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி நிதி விடுவிப்பு! | Rs 22000 crore released for 9.8 crore farmers on PM Kisan scheme

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin