• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கடுமையான தட்டுப்பாடு: இளநீர் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு | Acute Shortage: Fresh Tender Coconut Water Prices Likely to Further Rise

GenevaTimes by GenevaTimes
May 28, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கடுமையான தட்டுப்பாடு: இளநீர் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு | Acute Shortage: Fresh Tender Coconut Water Prices Likely to Further Rise
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஒரு டன் இளநீர் பண்ணை விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இளநீரை விரும்பிப் பருகி வருகின்றனர். இந்த வாரம் நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டுரக மரங்களின் இளநீர் விலை, கடந்த வார விலையைவிட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர் வரத்து மிகமிக குறைந்து காணப்படுவதால், பண்ணைகளில் இளநீர் வாங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கடுமையான இளநீர் தட்டுப்பாடு காரணமாக வரும் வாரத்தில் இளநீரின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு நாடு தயாராக உள்ளது

Next Post

இந்திய சிறுவனின் நேர்மையை பாராட்டி விருது வழங்கி கவரவித்த துபாய் போலீசார்!

Next Post
இந்திய சிறுவனின் நேர்மையை பாராட்டி விருது வழங்கி கவரவித்த துபாய் போலீசார்!

இந்திய சிறுவனின் நேர்மையை பாராட்டி விருது வழங்கி கவரவித்த துபாய் போலீசார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin