• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடலில் நீராட சென்ற மூவர் மாயம்: அம்பாறையில் சம்பவம்

GenevaTimes by GenevaTimes
December 25, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடலில் நீராட சென்ற மூவர் மாயம்: அம்பாறையில் சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் மூவர் காணமல் போயுள்ளனர்.


குறித்த சம்பவமானது, இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில்
நீராடச்சென்ற தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர்
காணாமல் போயுள்ளனர்.

மேலதிக விசாரணை



இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடற்படையினர், கடற்றொழில் சமுகத்தினர் மற்றும் பொதுமக்களும்
தீவிரமாக ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடலில் நீராட சென்ற மூவர் மாயம்: அம்பாறையில் சம்பவம் | Three People In The Sea Disappeared


கடற்கரையில் பொழுதை கழிக்க சென்ற தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதை
சேர்ந்தவர்களே இவ்வாறு கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

நிலத்தகராறு வழக்கில் ராமாயணத்தை சுட்டிக் காட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதி | Makkal Osai

Next Post

1445 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி அதிகரிப்பு… மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிக்கை…

Next Post
1445 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி அதிகரிப்பு… மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிக்கை…

1445 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி அதிகரிப்பு... மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிக்கை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin