• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

கடனை அடைக்க கடத்தலில் ஈடுப்பட்ட இந்திய வம்சாவளி

GenevaTimes by GenevaTimes
April 16, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
கடனை அடைக்க கடத்தலில் ஈடுப்பட்ட இந்திய வம்சாவளி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூருக்கு நாய்க்குட்டியை கடத்திச் சென்ற இந்திய வம்சாவளி ஆடவருக்கு நேற்று (15 ஏப்ரல்) எட்டு வார சிறைத்தண்டனையும், 2,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

43 வயதான மகேந்திரன் கணேசன் என்ற அந்த மலேசிய ஆடவர் தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர், சலவை பையில் மறைத்து வைத்து நாய்க்குட்டியை கடத்திச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

முறையான அனுமதி உரிமம் இல்லாமல் விலங்கை இறக்குமதி செய்ததற்கான ஒரு குற்றச்சாட்டும், அதன் உரிமையாளராக அதை பாதுகாக்கும் கடமையை மீறிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. மற்றொரு குற்றச்சாட்டு தண்டனையின் போது பரிசீலிக்கப்படுவதாகவும் என்று சேனல் நியூஸ் ஆசியா செய்தி தளம் கூறியுள்ளது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று, துவாஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் (ICA) சோதனையில் ஈடுபட்ட போது அவர் பிடிபட்டார்.

உயிருள்ள நாய்க்குட்டியை சலவை பையின் உள்ளே மறைத்து வைத்த மகேந்திரன், அதனை வாகனத்தின் உதிரி டயர் பெட்டியில் மறைத்து கொண்டு வந்தததை ICA அதிகாரிகள் கண்டறிந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவ மகேந்திரன், மலேசியாவில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

அடையாளம் சொல்லப்படாத ஒருவரிடமிருந்து மகேந்திரன் கொஞ்சம் பணத்தைக் கடன் வாங்கியிருந்தார் என்றும், அதனை அடைக்க மலேசியாவிலிருந்து விலங்குகளை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டு வந்து தரும்படி கடன் கொடுத்தவர் வேலை வழங்கியதாகவும் கூறப்பட்டது.

Read More

Previous Post

பத்து கவானில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு ஜாலான் துன் அப்துல்லா அகமது படாவி என மறுபெயரிடப்படும் | Makkal Osai

Next Post

Tamilmirror Online || விசேட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Next Post
Tamilmirror Online || விசேட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Tamilmirror Online || விசேட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin