• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடந்த 48 மணி நேரத்தில் 120 பேர் வரை பலி! காசாவில் பாரபட்சமின்றி கொன்று குவித்த இஸ்ரேல்

GenevaTimes by GenevaTimes
November 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடந்த 48 மணி நேரத்தில் 120 பேர் வரை பலி! காசாவில் பாரபட்சமின்றி கொன்று குவித்த இஸ்ரேல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இதன்போது, காசாவின் ஜெய்டவுன் புறநகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதுடன் மத்திய காசா மற்றும் தெற்கு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏனையோர் பலியாகியுள்ளனர்.


அத்துடன், வடக்கு முனையில் உள்ள மருத்துவமனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மருத்துவ ஊழியர்கள் படுகாயமடைந்ததோடு முக்கிய மருத்துவ உபகரணங்களும் சேதமடைந்துள்ளது.

கொல்லப்பட்ட பிணைக் கைதி


இதேவேளை, வடக்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய பெண் பிணைக் கைதி ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் 120 பேர் வரை பலி! காசாவில் பாரபட்சமின்றி கொன்று குவித்த இஸ்ரேல் | Israel Kills More Than 100 People In Gaza 48 Hours


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.


அதேநேரம், 200 பேர் வரை பிணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டதுடன் அதில் 117 பேரை இஸ்ரேல் உயிருடன் மீட்டுள்ளது.

ஐ.நாவின் அறிக்கை



இதற்கிடையே இந்த திடீர் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதங்களாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் 120 பேர் வரை பலி! காசாவில் பாரபட்சமின்றி கொன்று குவித்த இஸ்ரேல் | Israel Kills More Than 100 People In Gaza 48 Hours



அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா அறிக்கை கூறியுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

‘டேட்டிங்’ செல்லும் ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவித்த நிறுவனம் | Makkal Osai

Next Post

Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்? – News18 தமிழ்

Next Post
Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்? – News18 தமிழ்

Maharastra Election Results | மகாராஷ்டிராவில் அமைச்சராகும் முதல் தமிழர்? யார் இந்த தமிழ்செல்வன்? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin