• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கடந்த 3 மாதங்களாக உக்ரைன் மின் நிலையங்களை தாக்கும் ரஷ்யா | Russia attacking Ukrainian power plants for past 3 months

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
கடந்த 3 மாதங்களாக உக்ரைன் மின் நிலையங்களை தாக்கும் ரஷ்யா | Russia attacking Ukrainian power plants for past 3 months
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கீவ்: நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியுடன், ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள், மின் பகிர்வு மையங்களை குறிவைத்து ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மற்றும் மின் பகிர்வு மையங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் இந்த தாக்குதல் தொடர்வதால், தலைநகர் கீவ் உட்பட பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குளிர்காலத்தில் மின் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். உக்ரைனுக்கு உளவியல் ரீதியான நெருக்கடியை அதிகரிப்பதற்காக ரஷ்யா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து உக்ரைன் எரிசக்தி துறை அமைச்சர் ஜெர்மன் காளஸ்சென்கோ முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ உக்ரைனில் மின் நிலையங்களை குறிவைத்து மற்றொரு மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைன் முழுவதும் மின் உற்பத்தி மையம் மற்றும் மின் பகிர்வு மையங்களை ரஷ்யா குறிவைத்து தாக்குகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஷா கூறுகையில், ‘‘அமைதியான நகரங்கள், தூங்கும் மக்கள், முக்கிய கட்டமைப்புகள் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது’’ என்றார்.



Read More

Previous Post

பூஜ்யம் மட்டுமில்லை.. இனி பெட்ரோல் போடுறப்ப இந்த விஷயத்தையும் கட்டாயம் கவனிங்க!

Next Post

நேதன்யாகு வீடு தாக்கப்பட்டதன் எதிரொலி – காசா குடியிருப்பு மீது குண்டு மழை – 72 பேர் பலி | Makkal Osai

Next Post
நேதன்யாகு வீடு தாக்கப்பட்டதன் எதிரொலி – காசா குடியிருப்பு மீது குண்டு மழை – 72 பேர் பலி | Makkal Osai

நேதன்யாகு வீடு தாக்கப்பட்டதன் எதிரொலி - காசா குடியிருப்பு மீது குண்டு மழை - 72 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin