Last Updated:
பிரதமர் மோடி செங்கோட்டையில் 80வது சுதந்திர தின உரையாற்றினார். கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது, 2047க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்றார்.
கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது என டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.


