ஆனால் மோடி அமெரிக்காவிடம் இந்தக் கேள்வியைக் கேட்க முடியாது. ஏனென்றால் அவர் முற்றிலும் சமரசம் செய்து, அமெரிக்க நலன்களுக்கு நாட்டை அடகு வைத்துவிட்டார்
இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
அதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
