• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஓய்வூதியத்தை இழக்கப்போகும் ஆறு கட்சிகளின் தலைவர்கள்

GenevaTimes by GenevaTimes
August 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஓய்வூதியத்தை இழக்கப்போகும் ஆறு கட்சிகளின் தலைவர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவால் ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன

 விமல் வீரவன்ச, டி.டபிள்யூ. குணசேகர, திஸ்ஸ விதாரண மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட ஆறு கட்சித் தலைவர்களின் ஓய்வூதியம் இந்த வழியில் இழக்கப்படும் என்று ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரேமசிறி மானகே, தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி.க்களின் 150 விதவைகள் ஓய்வூதியத்தை இழப்பர்

இதற்கிடையில், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் விதவைகளின் எண்ணிக்கை 499 என்று
அவர் குறிப்பிட்டார்.முன்னாள் எம்.பி.க்களின் கிட்டத்தட்ட நூற்று ஐம்பது விதவைகள் ஓய்வூதியம் பெறுபவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

 தற்போது வழங்கப்படும் ஓய்வூதியங்களை இழந்து வரும் ஒரே நாடு இலங்கை என்று கூறினார்.

ஊனமுற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை பறிப்பது மனித உரிமை மீறல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இருமுறை யோசிக்கவேண்டும்

 எனவே, ஓய்வூதியங்களைக் குறைப்பதற்கு முன் அரசாங்கத்திடம் இருமுறை யோசிக்குமாறு கேட்டுக்கொள்வதாக பிரேமசிறி மானகே கூறினார்.

இதேவேளை, லொகான் ரத்வத்தேவின் மறைவு காரணமாக, அவரது மனைவி ஓய்வூதியத்திற்கு உரிமை பெறுவார் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மும்பையை புரட்டிப் போட்ட பலத்தமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து ஸ்தம்பித்தது

Next Post

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை | Supreme Court stays HC order reversing discharge of Periyasamy case

Next Post
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை | Supreme Court stays HC order reversing discharge of Periyasamy case

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை | Supreme Court stays HC order reversing discharge of Periyasamy case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin