• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஓய்வூதியத்தை இரத்து செய்தால்.. முன்னாள் எம்.பி அரசுக்கு விடுத்த எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஓய்வூதியத்தை இரத்து செய்தால்.. முன்னாள் எம்.பி அரசுக்கு விடுத்த எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இழந்தால், அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.

அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்ய நம்புவதாகவும், பல மூத்த ஜனாதிபதி வழக்கறிஞர்கள் அதற்கு உதவுவார்கள் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் ஒரு பெரிய போராட்ட பிரசாரம்

 மேலும், இந்த முடிவுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு பெரிய போராட்ட பிரசாரம் ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஓய்வூதியங்களைக் குறைக்கும் அரசின் முடிவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் செயல் என்றும் மானகே கூறினார்.

ஓய்வூதியத்தை இரத்து செய்தால்.. முன்னாள் எம்.பி அரசுக்கு விடுத்த எச்சரிக்கை | If Pensions Are Cut Lawsuits Will Be Filed

ஓய்வூதியத்தில் வாழும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் என்றும், ஒரு சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, பெரும்பான்மையானவர்கள் இன்று உதவியற்றவர்களாகவும், மருத்துவ சிகிச்சை உட்பட அன்றாட செலவுகளைச் செலுத்த முடியாமல் தவிப்பவர்களாகவும் உள்ளனர் என்றும் மானகே தெரிவித்தார்.

வீடுகளுக்குள் முடங்கியுள்ள முன்னாள் எம்பிக்கள்

 சில எம்.பி.க்கள் வயதானவர்களாகவும், நோய்வாய்ப்பட்டவர்களாகவும், வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், வேறு சில எம்.பி.க்களின் விதவைகள் மற்றும் மனைவிகள் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஓய்வூதியத்தை இரத்து செய்தால்.. முன்னாள் எம்.பி அரசுக்கு விடுத்த எச்சரிக்கை | If Pensions Are Cut Lawsuits Will Be Filed

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய நேற்றையதினம்(18) அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மஇகா எடுக்கும் எந்த முடிவையும் பாரிசான் ஏற்றுக்கொள்ளும் என்கிறார் ஜாகிட் – Malaysiakini

Next Post

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

Next Post
அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

அசாமில் இன்று முதல் வாக்காளர் திருத்த பணி தொடக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin