• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஓட்டல் சமையல் தொழிலாளிக்கு ரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ் | Hotel cook gets 46 crore income tax notice

GenevaTimes by GenevaTimes
September 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஓட்டல் சமையல் தொழிலாளிக்கு ரூ.46 கோடி வருமான வரி நோட்டீஸ் | Hotel cook gets 46 crore income tax notice
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்ட நெடுஞ்​சாலை​யில் உள்ள ஒரு உணவகத்​தில் சமையல​ராக பணிபுரிந்து வருபவர் ரவிந்​தர் சிங் சவு​கான் (30). இவருக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி வரு​மான வரித் துறையி​லிருந்து ஒரு நோட்​டீஸ் வந்​துள்​ளது. அவருக்கோ அவரது மனை​விக்கோ ஆங்​கிலம் தெரி​யாது என்​ப​தால், அந்த நோட்​டீஸை புறக்​கணித்​து​விட்​டனர்.

பின்​னர் கடந்த ஜூலை 25-ம் தேதி 2-வது முறை​யாக நோட்​டீஸ் வந்​துள்​ளது. இதையடுத்​து, ஆங்​கிலம் தெரிந்​தவர்​களின் உதவியை நாடி உள்​ளார். அப்​போது, வரு​மான வரித் துறை​யின் குவாலியர் கிளை​யில் இருந்து வந்த அந்த நோட்​டீஸில் 2020-21 நிதி​யாண்​டுக்கு வரு​மான வரி பாக்கி ரூ.46 கோடியை செலுத்த வேண்​டும் என கூறப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் வழக்​கறிஞர் உதவி​யுடன் காவல் நிலை​யத்​தில் புகார் செய்​துள்​ளார்.

இதுகுறித்து சவு​கானின் வழக்​கறிஞர் பிரது​மான் சிங் பதோரியா கூறும்​போது, “கடந்த 2019-ம் ஆண்டு குவாலியர் சுங்​கச் சாவடி அருகே உள்ள ஒரு உணவகத்​தில் உதவி​யாள​ராக சவு​கான் பணிபுரிந்​துள்​ளார்.

அப்​போது அங்கு கண்​காணிப்​பாள​ராக பணிபுரிந்​த ஒருவர், பி.எப்​. கணக்கு தொடங்​கு​வ​தாகக் கூறி சவு​கானின் வங்​கிக் கணக்கு, ஆதார் விவரத்தை பெற்​றுள்​ளார்.

இந்த ஆவணங்​களைப் பயன்​படுத்தி யாரோ வங்​கிக் கணக்கு தொடங்கி அதிக அளவில் பணப்​பரிவர்த்​தனை செய்​துள்​ளார். இதுகுறித்து காவல் நிலை​யத்​தி்ல் புகார் செய்​துள்​ளோம். இந்த குற்​றம் டெல்​லி​யில் நடந்​துள்​ள​தாக அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். எனவே, டெல்​லி​யில் புகார் செய்ய வேண்​டி உள்​ளது’’ என்​றார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || பொகவந்தலாவ ‘ஐஸ்’: தொழிற்சங்கத்தின் முக்கிய புள்ளியாம்

Next Post

இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு | Chinese Ambassador to India Xu Beihong says welcome indian companies

Next Post
இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு | Chinese Ambassador to India Xu Beihong says welcome indian companies

இந்திய நிறுவனங்களை வரவேற்கிறோம்: இந்​தி​யா​வுக்​கான சீன தூதர் ஷூ பெய்ஹோங் பேச்சு | Chinese Ambassador to India Xu Beihong says welcome indian companies

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin