• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உயிரோட்டமுள்ள உதாரணம் காசி தமிழ் சங்கமம் – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 15, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உயிரோட்டமுள்ள உதாரணம் காசி தமிழ் சங்கமம் – பிரதமர் மோடி பெருமிதம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 15, 2026 8:56 PM IST

“தமிழ் கற்காமல் போனது, தன் வாழ்க்கையின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம்” என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பகிர்ந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் தமிழ் கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வாய்ப்பாக காசி தமிழ் சங்கமம் அமைந்ததாகவும் கூறியுள்ளார்.

Rapid Read
News18
News18

ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உயிரோட்டமுள்ள உதாரணமாக காசி தமிழ் சங்கமம் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சோம்நாத் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டின் நிகழ்வில் கலந்துகொள்ள அண்மையில் சோம்நாத் சுயமரியாதை விழாவிற்கு சென்றிருந்தபோது, அங்கு வந்த மக்கள் செளராஷ்டிர தமிழ் சங்கமம் மற்றும் காசி தமிழ் சங்கமம் குறித்த முயற்சியைப் பாராட்டியதாக இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், காசி தமிழ் சங்கமத்தின் வளர்ச்சி மற்றும் அதனால் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற கோட்பாடு எவ்வாறு வலுப்பெறுகிறது என்பது குறித்து அவர்களுடன் பரிமாறிக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

“தமிழ் கற்காமல் போனது, தன் வாழ்க்கையின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம்” என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பகிர்ந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் தமிழ் கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வாய்ப்பாக காசி தமிழ் சங்கமம் அமைந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் தனியாக பயணம் செய்ய சிறந்த 5 இடங்கள்…! லிஸ்ட் இதோ…

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஜனவரி மாதத்தில் சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயணம், பொங்கல், மகா பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை கொண்டாடி வரும்நிலையில், இந்த பண்டிகைகள் மக்கள் ஒருங்கிணைந்து நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

இனவாதமற்ற தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம்

Next Post

காயத்தால் பின்னடைவு.. டி20 உலக்கோப்பை தொடரில் விளையாடுவாரா வாஷிங்டன் சுந்தர்? 

Next Post
காயத்தால் பின்னடைவு.. டி20 உலக்கோப்பை தொடரில் விளையாடுவாரா வாஷிங்டன் சுந்தர்? 

காயத்தால் பின்னடைவு.. டி20 உலக்கோப்பை தொடரில் விளையாடுவாரா வாஷிங்டன் சுந்தர்? 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin