01

பதுங்கு குழிகள், ரகசிய அறைகள், சுரங்க பாதைகள், நிலத்தடி அறைகள் எல்லாம் வரலாற்று புத்தகங்களிக்கும், ரானுவ தளவாட செய்திகளிலும் கேட்டிருப்போம். போர் அல்லது ஆபத்து என்று வரும்போது ராஜாக்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த நிலத்தடி பாதைகளிலோ, அறைகளிலோ தங்குவார்கள். ஆனால் ஒரு தென்னாபிரிக்க நகரமே நிலத்திற்குள் தான் இருக்கிறது.