• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றும் திட்டம் அரசுக்கு இல்லை” – நிர்மலா சீதாராமன்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றும் திட்டம் அரசுக்கு இல்லை” – நிர்மலா சீதாராமன்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 05, 2026 7:18 AM IST

மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று யுபிஎஸ்ஸை தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் விருப்பத்தின்பேரில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த எழுத்துபூர்வமான பதிலில், ‘யுபிஎஸ்ஸில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை’ என கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 19-ஆம் தேதி நிலவரப்படி, புதிதாக இணைந்தவர்கள், தற்போதைய ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என்று சுமார் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் யுபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்து உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று யுபிஎஸ்ஸை தேர்வு செய்வதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

கஞ்சிபானி இம்ரானை தேடி மலேசியாவில் களமிறங்கிய இன்டர்போல்!

Next Post

இலவச சிலிண்டர் முதல் பேருந்து பயணம் வரை: விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? | Women Expect ₹2,500 Aid, Free Bus Travel and Free LPG Cylinders in Vijay’s First Budget

Next Post
இலவச சிலிண்டர் முதல் பேருந்து பயணம் வரை: விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? | Women Expect ₹2,500 Aid, Free Bus Travel and Free LPG Cylinders in Vijay’s First Budget

இலவச சிலிண்டர் முதல் பேருந்து பயணம் வரை: விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? | Women Expect ₹2,500 Aid, Free Bus Travel and Free LPG Cylinders in Vijay’s First Budget

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin