• Login
Tuesday, January 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை

GenevaTimes by GenevaTimes
January 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானை ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த மாதம் 1 முதல் 9 ஆம் திகதி வரை மேற்கு சிங்பூம் பகுதியில் 19 கிராமவாசிகளும் ஒரு வனவிலங்கு அதிகாரியும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரோன்களை பயன்படுத்தி கண்காணிப்பு

வனவிலங்கு அதிகாரிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்கும் யானையைக் கண்காணித்து வந்தாலும், அதைப் பிடிக்க இன்னும் முடியவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை | Wild Elephant Kills 20 People In Nine Days


யானையைக் கண்டுபிடிக்க 100க்கும் மேற்பட்ட வனவிலங்கு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான இறப்புகள்


“இது முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை. இப்பகுதியில் ஒரு யானை காரணமாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை” என்று நாட்டின் பிராந்திய வனவிலங்கு அதிகாரி குல்தீப் மீனா தெரிவித்தார்.

ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை | Wild Elephant Kills 20 People In Nine Days



இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் நிதி இழப்பீடு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நீதிபதிகளுக்கு வருடாந்திர சம்பள உயர்வு கிடைக்காததால், நீதித்துறையினருக்கான சம்பள உயர்வு ‘அர்த்தமுள்ளதாக’ உள்ளது – தலைமை நீதிபதி – Malaysiakini

Next Post

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி | இந்தியா

Next Post
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி | இந்தியா

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin