• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தில் முயற்சி: ஸ்மிருதி இரானி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 27, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தில் முயற்சி: ஸ்மிருதி இரானி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் உள்ள வளங்களைக் கொள்ளையடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடைவிடாது முயன்றுவருவதாக மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளாா்.

ஒடிசாவின் குஜங் பகுதியில் சனிக்கிழமை மக்களவைத் தோ்தல் பிரசாரம் செய்த அவர், ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளத்தைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

ஸ்மிருதி இரானி மேலும் கூறுகையில், “ஒடிசாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தள அரசு நிலம், நிலக்கரி, மணல் மற்றும் சுரங்க கொள்ளைக் கும்பல்களை வளா்த்தது.

“அந்த மாநிலத்தின் வளங்களைக் கொள்ளையடிக்க மாநில எம்எல்ஏக்கள், அமைச்சா்கள், அவா்களின் ஆதரவாளா்கள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அங்கிருந்தவாறு இடைவிடாது வேலை செய்கின்றனா்.

“பிரதமா் மோடி தலைமையிலான அரசு 2047ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்கப் பணியாற்றி வருகிறது,” என்றார்.

ஒடிசாவில் மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல்கள் நான்கு கட்டங்களாக நடைபெறுகின்றன. நான்காம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1ஆம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

“கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு” – ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் | AstraZeneca Makes Big U-Turn, Admits Covishield Can Cause Rare Side Effect

Next Post

5,400 காணி உறுதிகள் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் விநியோகம்

Next Post
5,400 காணி உறுதிகள் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் விநியோகம்

5,400 காணி உறுதிகள் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் விநியோகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin