• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை

GenevaTimes by GenevaTimes
May 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பலஸ்தீனிய தூதர் ஒருவர் கதறி அழுத விடயம் தற்போது சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.



பலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர் (Riyad Mansour) என்பவரே இவ்வாறு அழுதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனத்தின் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

இஸ்ரேல் அனுமதி

இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.



சமீபத்தில் வெளியான தகவலின்படி உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டது.

ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை | Palestinian Ambassador Cries At Un Meeting



உணவு வாகனங்கள் செல்லாவிட்டால் பல ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என தகவல் வெளியானது.

பலஸ்தீனிய தூதர் 

இந்தநிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காசாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐ.நா. கூட்டத்தில் கதறி அழுத பலஸ்தீன தூதர்: மனதை உலுக்கிய உரை | Palestinian Ambassador Cries At Un Meeting

அப்போது மனம் உடைந்து கதறி அழுத அவர், தனக்கும் பேரக் குழந்தைகள் இருப்பதாகவும் காசா குழந்தைகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், காசாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களிலும், அகதிகள் முகாமிலும் வாழ்வதைப் பார்க்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

நெல் மகசூலை அதிகரிக்க பூச்சிக்கொல்லி, பூஞ்சாணக்கொல்லி அறிமுகம்: ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் பிஏஎஸ்எப் நிறுவனம் தயாரிப்பு | Insecticides, fungicides introduced to increase rice yield

Next Post

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?

Next Post
பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin