Last Updated:
ஒரு வீரர் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து தொழில்முறையாக கிரிக்கெட் விளையாட விரும்பினால், அவர் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
ஐபிஎல் போட்டிகளை விடவும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை வீரர்கள் தர வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் வலியுறுத்தியுள்ளார்.


