• Login
Tuesday, August 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஏறாவூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொன்ற கொடூரம்! 2004 – 2009 இல் 60 கொலைகள்

GenevaTimes by GenevaTimes
July 26, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஏறாவூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொன்ற கொடூரம்! 2004 – 2009 இல் 60 கொலைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகளை போல பல கொடூரமான சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் எமது ஊடகப்பிரிவின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் அம்பலமாகியுள்ளது.


இஸ்லாத்தின் ஷரியா சட்டத்தின்படி, திருமணத்திற்கு பின்னரான உறவுகள் தமது நடைமுறைக்கு எதிரானது என கூறி அவர்களின் கழுத்தில் கயிற்றை கட்டி இறுக்கி தண்டனை வழங்கிய சம்பவம் அறங்கேரியுள்ளது.


மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளப்பட்ட அவலமும் அங்கு இடம்பெற்றுள்ளமை மனதை பதைபதைக்க வைக்கிறது.

முன்னதாக கிழக்கில் அயுத குழுக்கலாக செயற்பட்டதாக கூறப்படும் கலீல் போன்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூரங்களில் பலர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



தலீபான்களை போன்ற தனி உடையனிந்தும், அவர்கள் ஷரியாசட்டத்திற்கு உள்வாங்கப்பட்டவர்கள் எனவும் தனி அடையாளங்கள் கட்டுப்பாடுகள் உறுவாக்கப்பட்தாகவும் அறியமுடிகிறது.

இதன்படி 2004 ஆம் ஆண்டுக்கும், 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் 60ற்கும் மேற்பட்ட கொலைகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டும் இந்த காணொளி மேலும் பல அதிர்ச்சி பின்னணிகளை எடுத்துறைக்கிறது… 

Read More

Previous Post

துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மூத்த மகன் மிர்சான் மகாதீரின் வீடு உடைக்கப்பட்டு 1.8 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் களவு | Makkal Osai

Next Post

பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு | Monthly pension of journalists increased to Rs 15 thousand Nitish Kumar increased by Rs 9000

Next Post
பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு | Monthly pension of journalists increased to Rs 15 thousand Nitish Kumar increased by Rs 9000

பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு | Monthly pension of journalists increased to Rs 15 thousand Nitish Kumar increased by Rs 9000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin