• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. பயணிகள் ஷாக்.. நடுவானில் நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஏர் இந்தியா விமானத்தில் நடந்த அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. பயணிகள் ஷாக்.. நடுவானில் நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 24, 2025 6:25 PM IST

பயணிகள் மற்றும் ஊழியர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஏர் இந்தியா ஏர் இந்தியா
ஏர் இந்தியா

லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 5 பயணிகள் உட்பட 7 பேருக்கு வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் இருந்து கடந்த திங்கட்கிழமை மும்பை வந்த ஏஐ 130 என்ற விமானத்தில் பயணிகள் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குறிப்பாக, 5 பயணிகள், விமான ஊழியர்கள் 6 பேருக்கு விமானத்திலேயே வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், மும்பையில் விமானம் தரையிறங்கியதும் 5 பயணிகள் உட்பட 7 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு இருக்கலாம் என முதலில் கருதப்பட்ட நிலையில், அவ்வாறு நேர்ந்திருந்தால் ஆக்சிஜன் மாஸ்க் தானாகவே பயன்பாட்டிற்கு வந்திருக்கும் என ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆக்சிஜன் மாஸ்க் தானாக பயன்பாட்டிற்கு வராத நிலையில், விமானத்தில் உணவு நஞ்சாக மாறி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள மருத்துவர்கள் பயணிகள் மற்றும் ஊழியர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதே சமயம், பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு தான், விமானிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், அவர்கள் நலமுடன் இருந்ததாகவும் ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. அகமதாபாத் விமான விபத்தின் அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள், ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 24, 2025 6:25 PM IST

Read More

Previous Post

பொரளையில் துப்பாக்கிச் சூடு

Next Post

உலகில் நீளமான பெயரைக் கொண்ட நாடு எது தெரியுமா? 99% பேருக்கு இதற்கான விடை தெரியாது!!

Next Post
உலகில் நீளமான பெயரைக் கொண்ட நாடு எது தெரியுமா? 99% பேருக்கு இதற்கான விடை தெரியாது!!

உலகில் நீளமான பெயரைக் கொண்ட நாடு எது தெரியுமா? 99% பேருக்கு இதற்கான விடை தெரியாது!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin