• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏன் இவ்வளவு இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சரியம் தரும் காரணம்

GenevaTimes by GenevaTimes
June 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஏன் இவ்வளவு இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சரியம் தரும் காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 24, 2025 10:11 AM IST

இந்திய மாணவர்கள்இந்திய மாணவர்கள்
இந்திய மாணவர்கள்

ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் இந்திய மாணவர்கள் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருமாறு மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மோசமாகிவிட்டது. இந்த சூழ்நிலையில், ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் மிகவும் ஆபத்தில் இருப்பதாக உணர்கிறார்கள். இதனால் ஈரானில் இருந்து அவர்கள் இந்தியா திரும்ப கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 90 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈரானின் உர்மியா மருத்துவப் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பினர். இப்போது கேள்வி என்னவென்றால், இந்திய மாணவர்கள் ஏன் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஈரானில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ பணி பார்க்க முடியுமா? என்பது தான். அதற்கான விளக்கத்தை தற்போது பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும், சுமார் 20,00 – 25,000 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2,050 இந்திய மாணவர்கள் ஈரானில் பல்வேறு படிப்புகளில் சேர்ந்துள்ளனர். ஈரான் ஏன் மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது? ஈரான் நேரடி MBBS பட்டத்தை வழங்கவில்லை என்றாலும், அது இந்தியாவில் MBBS-க்கு சமமானதாகக் கருதப்படும் மருத்துவ முனைவர் (MD) பட்டத்தை வழங்குகிறது. ஈரானில் உள்ள பெரும்பாலான மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்தால் (NMC) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் மாணவர்கள் NExT தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இந்தியாவில் மருத்துவம் பயிற்சி செய்யத் தகுதியுடையவர்கள். இந்திய மாணவர்களிடையே ஈரானில் மருத்துவப் படிப்புகள் மிகவும் பிரபலமான பாடமாகும். இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட ஈரானில் மருத்துவக் கல்விக்கான செலவு மிகக் குறைவு.

இந்தியாவில் ஒரு மாணவர் எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.80-90 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவாகும், ஈரானில் விடுதி மற்றும் கல்லூரி கட்டணங்கள் உட்பட தோராயமாக ரூ.18-25 லட்சம் வரை செலவாகும். அதாவது, ஆண்டுக்கு சராசரியாக ரூ.5.50 லட்சம் செலவாகும். இந்தியாவில் நீட்-யுஜி தேர்வில் கடுமையான போட்டி மற்றும் குறைந்த இடங்கள் இருப்பதால், பல மாணவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க மாற்று வழியைத் தேடுகிறார்கள். இந்த சூழலில், ஈரான் ஒரு நல்ல தேர்வாக மாறுகிறது. இருப்பினும், ஈரானில் சேர்க்கை பெற, இந்திய மாணவர்கள் இந்தியாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்திய மாணவர்கள் பலர் ஈரான், ரஷ்யா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் அல்லது வங்கதேசத்தில் குறைந்த செலவில் மருத்துவக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். ஈரானில் கல்விக்கான குறைந்த செலவு, NMC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் NEET தேர்ச்சி பெற்ற பின்னரே சேர்க்கைக்கான வாய்ப்பு – இவை அனைத்தும் இந்திய மாணவர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாக மாறியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 24, 2025 10:11 AM IST

Read More

Previous Post

கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் இவரா?

Next Post

தினமும் ரூ.100 சேமித்தால் போதும்.. ரூ.2 லட்சம் ரிட்டன் கிடைக்கும்.. சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Next Post
தினமும் ரூ.100 சேமித்தால் போதும்.. ரூ.2 லட்சம் ரிட்டன் கிடைக்கும்.. சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

தினமும் ரூ.100 சேமித்தால் போதும்.. ரூ.2 லட்சம் ரிட்டன் கிடைக்கும்.. சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin