• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏசி இயங்காததால் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்! ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரபரப்பு!

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஏசி இயங்காததால் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்! ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கூறியதாவது:

”ஜூலை 12 அன்று தில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். தில்லி விமான நிலையத்தில் ஓடுதளத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு பயணிகள் விமானி அறைக்குள் நுழைய முயற்சித்தனர்.

விமான கேப்டன், விமான ஊழியர்கள், சக பயணிகள் கோரிக்கை வைத்தும் இருவரும் இருக்கைக்கு திரும்ப மறுத்துவிட்டனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானம் மீண்டும் நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்களிடம் ஒப்படைத்த பின்னர் விமானம் தாமதமாக புறப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு நியூ யார்க் – தில்லி விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார். அதேபோல், 2022 இல் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த வயதான பெண் மீது சக பயணி போதையில் சிறுநீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

விமானத்துக்குள் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விதிகளில் மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

மகிந்தவின் மைத்துனர் பிணையில் விடுதலை

Next Post

0,0,0,0,0,0,0… 27 ரன்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. கபளீகரம் செய்த ஸ்டார்க்

Next Post
0,0,0,0,0,0,0… 27 ரன்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. கபளீகரம் செய்த ஸ்டார்க்

0,0,0,0,0,0,0... 27 ரன்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. கபளீகரம் செய்த ஸ்டார்க்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin