• Login
Sunday, February 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏஐ உச்சி மாநாடு: உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 15, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஏஐ உச்சி மாநாடு: உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 15, 2026 4:51 PM IST

ஏஐ உச்சி மாநாடு பிப்ரவரி 16 முதல் 20ஆம் தேதி வரை டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Rapid Read
News18
News18

டெல்லியில் நடைபெற உள்ள ஏஐ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

பிப்ரவரி 16 முதல் 20ஆம் தேதி வரை டெல்லி பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும், 19ஆம் தேதி இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, 50 நாடுகளின் அமைச்சர்கள், ஐநா பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மன், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, Gates அறக்கட்டளை தலைவர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரும், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு ஏஐ தொடர்பான முதலீடுகளும் கையெழுத்தாக உள்ளதாக தெரிகிறது.

Read More

Previous Post

வஸ்கடுவ கொலையுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மீட்பு

Next Post

நாடு முழுவதும் நாளை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் – Sri Lanka Tamil News

Next Post
நாடு முழுவதும் நாளை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் – Sri Lanka Tamil News

நாடு முழுவதும் நாளை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin