• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 எரிபொருள் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் குழப்பமடைய தேவையில்லையென யாழ் மாவட்ட
அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.


தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான வரிசை தொடர்பில் இன்று கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளையதினம் எடுத்து வரப்படவுள்ள பெட்ரோல்

அத்தோடு, நாளைய தினம் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 லீட்டர் பெட்ரோல் எடுத்து
வரப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு | Fuel Announcement To The People Of Jaffna


ஈரான் அமெரிக்கா யுத்தத்தை அடுத்து எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமெனத் தெரிவித்து மக்கள் நீண்டவரிசையில் நின்று எரிபொருளை குறிப்பாக பெட்ரோலை பெற்று வருகின்றனர்.


எனினும் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையெனவும் ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தீபகற்ப மலேசியாவில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு. – Malaysiakini

Next Post

ஏமாற்றம் அளித்த பேட்ஸ்மேன்கள்.. நியூசி.-க்கு எதிரான அரையிறுதியில் 169 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post
ஏமாற்றம் அளித்த பேட்ஸ்மேன்கள்.. நியூசி.-க்கு எதிரான அரையிறுதியில் 169 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.. | கிரிக்கெட் செய்திகள்

ஏமாற்றம் அளித்த பேட்ஸ்மேன்கள்.. நியூசி.-க்கு எதிரான அரையிறுதியில் 169 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.. | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin