• Login
Tuesday, June 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

என் மனைவியை தொட்டால்…ஜனாதிபதிக்கு லொகான் ரத்வத்த பகிரங்க எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
என் மனைவியை தொட்டால்…ஜனாதிபதிக்கு லொகான் ரத்வத்த பகிரங்க எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது மனைவிமார்கள் அண்மையில் கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் லொகான் ரத்வத்த (Lohan Ratwatte), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) கடுமையாக விமர்சித்துள்ளார்.


சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி தேர்தல் பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


தானும் மனைவியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டத்தாக கூறி தனது கோபத்தையும் லோகன் ரத்வத்த வெளிப்படுத்தியுள்ளார்.

எச்சரிக்கை


அதன்போது, “வெட்கக்கேடானது. நீங்கள் என்னையும் என் மனைவியையும் சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல், இப்போது மற்றொரு முன்னாள் முதலமைச்சரும் ஒரு முன்னாள் அமைச்சரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என அவர் ஜனாதிபதியை குற்றஞ்சாட்டியுள்ளார்.

என் மனைவியை தொட்டால்...ஜனாதிபதிக்கு லொகான் ரத்வத்த பகிரங்க எச்சரிக்கை | If You Touch My Wife Lohan Warns President Anura


அத்தோடு, 1983-84 இல் ஜேவிபி கலவரத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்காக ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் ரத்வத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேசத்திற்கு நல்லது செய்தால் ஜனாதிபதியை ஆதரிப்பதாகவும், இல்லையென்றால், தாங்கள் மாற்று நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், தன்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்றும் தன் மனைவியைத் தொட்டால், தான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியும் என்றும் முன்னாள் அமைச்சர் லொகான் ரத்வத்த ஜனாதிபதியை எச்சரித்துள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

12 வயது சிறுமியிடம் இருந்து தங்கச் சங்கிலி பறிப்பு | Makkal Osai

Next Post

பிரிந்து சென்ற மனைவி.. தொடர்ந்து அடம்பிடித்த மகள்.. டிரைவர் செய்த பதறவைக்கும் செயல்.. என்ன நடந்தது?

Next Post
பிரிந்து சென்ற மனைவி.. தொடர்ந்து அடம்பிடித்த மகள்.. டிரைவர் செய்த பதறவைக்கும் செயல்.. என்ன நடந்தது?

பிரிந்து சென்ற மனைவி.. தொடர்ந்து அடம்பிடித்த மகள்.. டிரைவர் செய்த பதறவைக்கும் செயல்.. என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin