• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்..” ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை! | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்..” ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 19, 2025 3:29 PM IST

Sajeeb Wazed Joy, ஷேக் ஹசீனாவை இந்திய அரசு பாதுகாக்கும் என நம்புகிறார்; வங்கதேச அரசியல், நீதிபதி நீக்கம், Mohamed Yunus, Lashkar-e-Taiba தொடர்பு குற்றச்சாட்டு.

Rapid Read
ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய்
ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய்

தனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும் என நம்புவதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் (Sajeeb Wazed Joy) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தனது தாய் ஷேக் ஹசீனா மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், வழக்கு விசாரணைக்கு முன் 17 நீதிபதிகள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமல் வங்கதேச அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும், ஷேக் ஹசீனாவை இந்திய அரசு பாதுகாக்கவில்லை என்றால் கிளர்ச்சியாளர்கள் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

வங்கதேச போராட்டத்திற்கு முந்தைய அமெரிக்க அதிபர் பைடன் அரசு பண உதவி செய்ததாகவும், ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை தற்போதைய முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு விடுவித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், வங்கதேசத்தில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு சர்வசாதாரணமாக செயல்படுவதாகவும், அண்மையில் டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடும் எனவும் சஜீத் வசீத் கூறியுள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 19, 2025 3:29 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“எனது தாயை இந்திய அரசு பாதுகாக்கும்..” ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் ஜாய் நம்பிக்கை!

Read More

Previous Post

இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் பாம்புகள் : சபாநாயகர் அலுவலகத்துக்குள் புகுந்தது

Next Post

2 மாத குழந்தையைக் கொன்ற தந்தை: மரண தண்டனையை உறுதி செய்த கூட்டரசு நீதிமன்றம் | Makkal Osai

Next Post
2 மாத குழந்தையைக் கொன்ற தந்தை: மரண தண்டனையை உறுதி செய்த கூட்டரசு நீதிமன்றம் | Makkal Osai

2 மாத குழந்தையைக் கொன்ற தந்தை: மரண தண்டனையை உறுதி செய்த கூட்டரசு நீதிமன்றம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin