• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்: நடிகர் அல்லு அர்ஜுன்

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்: நடிகர் அல்லு அர்ஜுன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

புஷ்பா 2 முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பெண் பலியான விவகாரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தும் நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் சனிக்கிழமை தெரிவித்திருந்தார். அல்லு அர்ஜுன் மட்டும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு சென்றிருந்தால் எந்த பிரச்னையும் இருந்திருக்காது.

ஆனால் அவர் ரோட் ஷோ நடத்தினார். இதனால், அருகிலுள்ள அனைத்து தியேட்டர்களில் இருந்தும் மக்கள் சந்தியா தியேட்டர் நோக்கி வந்தனர். அதனாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார் என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

தற்போது முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. எனது ரசிகர்களுடன் சந்தியா திரையரங்கில் பல வருடங்களாக திரைப்படம் பார்த்து வருகிறேன். சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து நெரிசல் துயரம் குறித்து எனக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறை அனுமதி மறுத்தும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றார்: தெலங்கானா முதல்வர்

Read More

Previous Post

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் அதிர்ச்சி தகவல் வௌியானது

Next Post

ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த தென்னாப்பிரிக்க வீரர்… அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை…

Next Post
ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த தென்னாப்பிரிக்க வீரர்… அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை…

ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த தென்னாப்பிரிக்க வீரர்… அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin