• Login
Saturday, July 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நபர்.. எப்படி?

GenevaTimes by GenevaTimes
January 11, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நபர்.. எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 11, 2025 3:38 PM IST

உழைப்புக்கு பெயர் போன ஜப்பானில் எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் ஊதியம் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா. வாங்க விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

News18

உழைப்புக்கு பெயர் போன ஜப்பானில் எந்த வேலையும் செய்யாமல் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் ஊதியம் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா. வாங்க விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோடோ (Shoji Morimoto) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சரிவர பணிபுரியாததால் 2018 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் தன்னை தானே வாடகைக்கு விட்டு சம்பாதிக்கத் தொடங்கினார்.

பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் தனிமையில் தவிப்பவர்கள் மோரிமோடோவை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். வாடகைக்கு எடுப்பவர்களுடன் உரையாடுவது, வீடியோ காலில் பேசுவது, அவர்களுடன் துணைக்கு வெளியில் சென்று வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஒருவரிடம் செலவிட இந்திய மதிப்பில் 16 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக பெற்று வருகிறார்.

ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் அழைப்புகள் வரை ஏற்பதாகவும், 69 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறுவதாகவும் மோரிமோடோ தெரிவித்துள்ளார்.

First Published :

January 11, 2025 3:38 PM IST

Read More

Previous Post

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு | crops loan issue in cooperative banks at madurai

Next Post

மலேசியாவின் ‘அன்னை தெரசா’ காலமானார்!

Next Post
மலேசியாவின் ‘அன்னை தெரசா’ காலமானார்!

மலேசியாவின் ‘அன்னை தெரசா’ காலமானார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin