Last Updated:
கொல்கத்தா விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் மூலம் 236 பயணிகள் உயிர் பாதுகாக்கப்பட்டனர்.
நடுவானில் விமானம் பறந்தபோது எஞ்சினில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரஅவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் 236 பயணிகள் உயிர் தப்பினர்.
Full Emergency at Kolkata airport | At time 13:38 IST, THY727, from Kathmandu (VNKT) to Istanbul (LTFM) declared PAN PAN due right engine on fire, and requested to divert to Kolkata (VECC). THY727 reported fire under control at time 13:51 IST and proceeding to Kolkata (VECC) with… https://t.co/65fQXrrw1E
— ANI (@ANI) February 4, 2026
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :
Kolkata,West Bengal


