பரஸ்பர நிதி(Mutual Fund), பங்கு, பத்திரங்களில் பெரிய முதலீடு: அதிக தொகையில் மியூச்சுவல் ஃபண்ட், பங்கு சந்தை அல்லது பத்திரங்களில் முதலீடு செய்தால், அந்த தகவல்கள் நிதி நிறுவனங்கள் மூலம் வருமான வரித் துறைக்கு செல்லும். இந்த முதலீட்டு தொகை, நீங்கள் அறிவித்த வருமானத்தை விட மிகவும் அதிகமாக இருந்தால், அது விசாரணைக்கு காரணமாக இருக்கலாம்.


