• Login
Tuesday, October 21, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓலா சிஇஓ மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓலா சிஇஓ மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 21, 2025 7:40 AM IST

ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் மற்றும் சுப்ரதா குமார் மீது அரவிந்த் தற்கொலைக்கு தூண்டியதாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

 ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால்
ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால்

ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓலா சிஇஓ மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓலா அலுவலகத்தில் அரவிந்த் என்ற 38 வயது இளைஞர் மின்னணு பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.2022ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த அரவிந்திற்கு மூத்த அதிகாரிகள் கடுமையான வேலை பளு அளித்திருப்பதும், சம்பளம் கூட வழங்காமல் இழுத்தடித்திருப்பதும் தெரியவந்தது.

இதனால், கடுமையான மன உளைச்சலில் இருந்த அரவிந்த், கடந்த மாதம் 28ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்கள் கழித்து அரவிந்தின் வங்கிக் கணக்கிற்கு ஓலா நிறுவனத்திடம் இருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரது அறையை சோதனை செய்தபோது 28 பக்க தற்கொலை குறிப்பை கண்டறிந்தனர். அதில், தனது தற்கொலைக்கு சிஇஓ பவிஷ் அகர்வால் மற்றும் உயர் அதிகாரி சுப்ரதா குமார் ஆகியோர்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் அரவிந்தின் சகோதரர் பெங்களூர் காவல் துறையில் புகார் அளித்தார்.அதன்பேரில், ஓலா நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மூத்த அதிகாரி சுப்ரதா குமார் மற்றும் ஓலா நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 21, 2025 7:37 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || எம்.பிக்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்துவரவும்

Next Post

ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா | Abhishek Sharma smriti Mandhana win ICC award

Next Post
ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா | Abhishek Sharma smriti Mandhana win ICC award

ஐசிசி விருதை வென்ற அபிஷேக் சர்மா, ஸ்மிருதி மந்தனா | Abhishek Sharma smriti Mandhana win ICC award

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin