• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஊழல் வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டு சிறை.. பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஊழல் வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டு சிறை.. பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 20, 2025 3:48 PM IST

இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி ஊழல் வழக்கில் தலா 17 ஆண்டு சிறை தண்டனை பெற்றனர்; இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Rapid Read
இம்ரான் கான்
இம்ரான் கான்

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அரசு நிதியை கையாடல் செய்தது, ரகசிய தகவல்களை கசியவிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சவுதி அரேபிய மன்னரிடம் பரிசுப்பொருளாக நகை பெற்றது தொடர்பான மற்றொரு ஊழல் வழக்கில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு இம்ரான் கானுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

முன்னதாக இம்ரான் கான் அடியாலா சிறையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை பாகிஸ்தான் அரசு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

ஊழல் வழக்கில் இம்ரான் கான், புஷ்ரா பீபிக்கு 17 ஆண்டு சிறை.. பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Read More

Previous Post

நாரஹேன்பிட்டியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

Next Post

ஹலால் சான்றளிக்கப்பட்ட வளாகங்களில் முஸ்லிம் அல்லாதோர் பண்டிகைகளுக்கு அலங்கரிக்க அனுமதி – Malaysiakini

Next Post
ஹலால் சான்றளிக்கப்பட்ட வளாகங்களில் முஸ்லிம் அல்லாதோர் பண்டிகைகளுக்கு அலங்கரிக்க அனுமதி – Malaysiakini

ஹலால் சான்றளிக்கப்பட்ட வளாகங்களில் முஸ்லிம் அல்லாதோர் பண்டிகைகளுக்கு அலங்கரிக்க அனுமதி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin