• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஊழல் தடுப்பு ஆணையம் மகாதீரை குறிவைக்கிறது; மகன்கள் குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
March 26, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டின் இரண்டு மகன்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரணையை முன்னெடுத்து வருகிறது.

பல நாள்களாக நடக்கும் இந்த விசாரணை தங்களது 98 வயது தந்தையைக் குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கை என்று அவர்கள் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எதிர்க் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1981ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தம் தந்தையை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று மகாதீரின் 63 வயது மகன் மொக்சானி தெரிவித்தார்.1981ஆம் ஆண்டில் தான் மகாதீர் மலேசியாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.

இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் தன்னையும் தனது சகோதரர் மிர்சானையும் அணுகியதாக மொக்சானி கூறினார்.

வெளிநாடுகளில் செய்யப்பட்ட வர்த்தகங்கள் குறித்த விசாரணை என்று கூறிய அதிகாரிகள், அது மகாதீருக்குத் தொடர்புடையதா இல்லையா என்பதை தங்களிடம் கூறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மொக்சானியின் கருத்துக்கு தற்போது பதில் ஏதும் தெரிவிக்க இயலாது என்று ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

டாக்டர் மகாதீரின் அலுவலகமும் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

தற்போது நடக்கும் விசாரணை மிகவும் கடினமான ஒன்று என்றும், அது முடிய இன்னும் சில காலம் எடுக்கும் என்றும் மகாதீரின் மகன்கள் புலம்பித்தள்ளுகின்றனர்.

Read More

Previous Post

வரலாற்றின் முதன்முறை.. மிஸ் யுனிவர்ஸில் பங்கேற்கும் சவுதி அரேபியா அழகி

Next Post

இஸ்ரேல் பணயக்கைதி ஹமாஸ் அமைப்பால் படுகொலை

Next Post
இஸ்ரேல் பணயக்கைதி ஹமாஸ் அமைப்பால் படுகொலை

இஸ்ரேல் பணயக்கைதி ஹமாஸ் அமைப்பால் படுகொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin