• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஊழலுக்கு ஆதரவா? – இது ஓர் அவமானம் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
January 3, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஊழலுக்கு ஆதரவா? – இது ஓர் அவமானம் – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட  முன்னாள் பிரதமர்  துன் அப்துல் ரசாக்  அவர்களுக்கு ஆதரவாக நடக்கும்  பேரணியில்  ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என்று  நமது அரசியல்  கட்சியின் தலைவர் சரவணன் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளார்.

நஜிப், நமது முன்னால் பிரதமர்,  இந்தியர்களுக்காக  சிறப்பான திட்டங்களை உண்டாக்கியவர் அவர்.  ஆனால்,  அவரின் பால் உள்ள அவநம்பிக்கை அவர் செய்த ஊழலால் உருவானதாகும்.

நஜிப் அந்த ஊழலின் வழி கிடைத்த பணத்தை கொண்டு மக்களுக்கு  நன்மை செய்தார் என்பதால் அவர் ஒரு சிறந்த தலைவராக முடியுமா என்று கேள்வி எழுகிறது.

அப்படியானால்  ஒருவர்  நாட்டின் வளத்தை கொள்ளையடித்து அதன் வழி மக்களுக்கு  சிறிது உதவி செய்தால் அந்த கொள்ளை அடிப்பவரை நாம் நல்லவர் என்று அடையாளம் காண்பதாக கருத வேண்டுமா? இது சரியா  இதுதான் ஏற்புடைய ஒரு நடைமுறையா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

கொள்ளையடிப்பதும் பணத்தை திருடுவதும்  ஊழலில் ஈடுபடுவதும் குற்றங்கள்.

இந்தக் குற்றங்களை புரிந்தவர்களுக்கு மக்கள் ஆதரவாக இருக்க   அதன் பின்னணியில் இதுபோன்று  திருட்டு குற்றங்களை செய்பவர்கள்  அதன்வழி கிடைக்கும் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதின் வழி தான் நல்லவர்கள் என்றும் தான் தாராளமான மனது படைத்தவர்கள் என்றும் பறைசாற்றிக் கொள்கிறார்கள்.

இது ஒரு தவறான கருத்தாகும்  எந்த வகையிலும் கொள்ளையடிக்கும் ஒரு நபர் நாட்டின் தலைவராக இருக்கக் கூடாது. இருக்க முடியாது.

அடிப்படை மக்களுக்கான உரிமைகோரலில் அவர்களுக்காக சேவையாற்றுவார்கள் மட்டுமே மக்களின் தலைவர்களாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் கொள்ளை அடித்த நபருக்கு  ஆதரவாக நமது அரசியல்வாதிகள் முன் நின்று ஆதரவு தெரிவிப்பது ஒரு  அவமானத்திற்குரிய செயலாகும்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

சிபில் ஸ்கோரில் அதிரடி மாற்றம்… இப்படி ஒரு திட்டம் இருந்தால் சிக்கல்தான்..!

Next Post

பெண் அதிகாரிகளின் அறைக்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்

Next Post
பெண் அதிகாரிகளின் அறைக்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்

பெண் அதிகாரிகளின் அறைக்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin