• Login
Wednesday, July 30, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஊர்கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் : இளம் ஜோடியை ஏரில் பூட்டி நிலத்தை உழவைத்த கொடூரம்! – வைரல் வீடியோ

GenevaTimes by GenevaTimes
July 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஊர்கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் : இளம் ஜோடியை ஏரில் பூட்டி நிலத்தை உழவைத்த கொடூரம்! – வைரல் வீடியோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 12, 2025 1:36 PM IST

Kanjamajhira village | ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில், கஞ்சமஜிரா கிராமத்தில் காதல் திருமணம் செய்த இளம்ஜோடியை, கிராமத்தினர் ஏரில் பூட்டி, நிலத்தை உழ வைத்தனர். வீடியோ வைரலாக பரவிய நிலையில் காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார்.

ஒடிசா காதலர்கள்ஒடிசா காதலர்கள்
ஒடிசா காதலர்கள்

கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்த இளம்ஜோடியை, இப்படி ஏர் பூட்டி நிலத்தை உழ வைத்த கொடூரம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமஜிரா (Kanjamajhira) கிராமத்தில் ஊரார் எதிர்ப்பை மீறி இளம்ஜோடி, காதல் திருமணம் செய்து கொண்டது. சொந்த அத்தை மகனை இளம்பெண் காதலித்து கரம் பிடித்தார். ஆனால், உள்ளூர் கிராம வழக்கப்படி உறவுக்குள் திருமணம் செய்வது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது.

I am writing to express profound concern over a deeply disturbing incident reported in Kanjamajhira village, Rayagada District, Odisha, wherein a young couple was subjected to brutal and humiliating punishment by a mob for marrying in contravention of local societal norms. 1/2 pic.twitter.com/KPDMfUst0z


— sᴀᴘᴀɴᴀ ᴋᴜᴍᴀʀ (@KumarSapan26498) July 11, 2025

இந்நிலையில், இளம்ஜோடிகளைப் பிடித்த கிராமத்தினர், மாட்டிற்குப் பதிலாக ஏரில் அவர்களைப் பூட்டி, நிலத்தை உழ வைத்தனர்.

மேலும் மாட்டை அடிப்பதைப்போன்று, இளம்ஜோடிகளை இரண்டு பேர் கம்பால் அடித்தும் கொடுமைப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாதி குமார் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Odisha (Orissa)

First Published :

July 12, 2025 1:36 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஊர்கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் : ஒடிசாவில் இளம் ஜோடியை ஏரில் பூட்டி நிலத்தை உழவைத்த கொடூரம்!

Read More

Previous Post

யுத்தத்தில் மக்களை கொன்றது விடுதலைப் புலிகளே : சாடும் மொட்டு கட்சி

Next Post

NPS vs UPS: ஓய்வு காலம் நிம்மதியா இருக்கணும்னா எதை தேர்ந்தெடுக்கலாம்?

Next Post
NPS vs UPS: ஓய்வு காலம் நிம்மதியா இருக்கணும்னா எதை தேர்ந்தெடுக்கலாம்?

NPS vs UPS: ஓய்வு காலம் நிம்மதியா இருக்கணும்னா எதை தேர்ந்தெடுக்கலாம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin