• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஊதுபத்தியால் 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசம்

GenevaTimes by GenevaTimes
November 17, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஊதுபத்தியால் 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் தீக்கிரையாகி முற்றிலுமாக அழிந்துள்ளது. பெங்ஹுவாங் மலையில் அமைந்துள்ள இந்தப் பழமைவாய்ந்த கோவில், கிபி 536 ஆம் ஆண்டு தெற்கு லியாங் வம்சத்தின் காலத்தில் ஃபெங்குவாங் என்பவரால் கட்டப்பட்டது.

இன்றளவும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இந்த கோவிலில், இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த ஒரு பெண், ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளை தவறாக கையாண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோவில் கூரையில் தீப்பற்றியது.

தீ வேகமாக பரவி, மூன்று மாடிகள் கொண்ட கோவில் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அருகிலிருந்த வனப்பகுதிக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

முழுமையாக சேதமடைந்த இந்த வரலாற்று கோவிலைக் புனரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா | Nitish Kumar becomes Bihar Chief Minister for the 10th time

Next Post

பக்காத்தான் பாரிசானை விட்டு வெளியேறினாலும் பதவிக்காலம் முடியும் வரை அன்வாருக்கு ஆதரவு அளிப்போம்

Next Post
பக்காத்தான் பாரிசானை விட்டு வெளியேறினாலும் பதவிக்காலம் முடியும் வரை அன்வாருக்கு ஆதரவு அளிப்போம்

பக்காத்தான் பாரிசானை விட்டு வெளியேறினாலும் பதவிக்காலம் முடியும் வரை அன்வாருக்கு ஆதரவு அளிப்போம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin