• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உ.பி-யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 9 பேர் பலி, 43 பேர் காயம் | Truck hits tractor carrying devotees in Uttar Pradesh 9 killed 43 injured

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
உ.பி-யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 9 பேர் பலி, 43 பேர் காயம் | Truck hits tractor carrying devotees in Uttar Pradesh 9 killed 43 injured
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது இன்று அதிகாலை லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர், 43 பேர் காயமடைந்தனர்.

புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் ஆர்னியா பைபாஸ் அருகே புலந்த்ஷஹர்-அலிகார் எல்லையில், லாரி ஒன்று டிராக்டர் மீது பின்னால் இருந்து மோதியதால், டிராக்டர் கவிழ்ந்தது.

காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரஃபத்பூர் கிராமத்திலிருந்து ராஜஸ்தானின் ஜஹர்பீருக்கு யாத்திரைக்காகச் சென்ற 61 பேர் இந்த டிராக்டரில் சென்றனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 9 பேர் உயிரிழந்தனர், 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் 2 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர் என்று புலந்த்ஷஹர் மூத்த காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் சிங் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் அலிகார் மருத்துவக் கல்லூரிக்கும், 10 பேர் புலந்த்ஷர் மாவட்ட மருத்துவமனைக்கும், 23 பேர் குர்ஜாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த 9 பேரும் காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த 43 பேரில் 12 பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



Read More

Previous Post

புதிய பொலிஸ் மா அதிபர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

Next Post

புஜாரா ஓய்வு அறிவித்ததும் உணர்ச்சிவசப்பட்ட சச்சினின் பதிவு

Next Post
புஜாரா ஓய்வு அறிவித்ததும் உணர்ச்சிவசப்பட்ட சச்சினின் பதிவு

புஜாரா ஓய்வு அறிவித்ததும் உணர்ச்சிவசப்பட்ட சச்சினின் பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin