• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தியை பயன்படுத்த சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கு வலியுறுத்தல் | Ready-made garments worth Rs. 8,900 crore imported in 8 months

GenevaTimes by GenevaTimes
January 15, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
உள்நாட்டு ஆயத்த ஆடை உற்பத்தியை பயன்படுத்த சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கு வலியுறுத்தல் | Ready-made garments worth Rs. 8,900 crore imported in 8 months
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோவை: நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் ரூ.8,900 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இறக்குமதியை குறைக்க, சில்லறை விற்பனை நிறுவனங்கள் இந்திய ஜவுளிப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘ஐடிஎப்’ தொழில் அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) மட்டும் 1.07 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8,900 கோடி) மதிப்பிலான ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. வங்கதேசம், சீனா, ஸ்பெயின், வியட்நாம் நாடுகளில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர கணக்கின்படி நடப்பு நிதியாண்டில் ரூ.13,000 கோடி மதிப்பில் ஆயத்த ஆடை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகளவு இறக்குமதி செய்யப்படுவது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கிறது. விலை, தரம், புதிய டிசைன், புது ரகங்கள் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்கள் இறக்குமதி அதிகரித்து வருவதற்கான காரணங்களை கண்டறிந்து சில்லறை விற்பனை நிறுவனத்தினர் மற்றும் ஜவுளி உற்பத்தி கிளஸ்டர்கள் இணைந்து தற்போது உள்ள நிலையை மாற்ற முயற்சிக்க வேண்டும். இதனால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன் பெறும். எனவே, சில்லறை விற்பனை நிறுவனங்கள் இந்திய ஜவுளிப் பொருட்கள் விற்பனையை ஊக்குவித்து இறக்குமதியை குறைக்க உதவ வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்வு! ரூ. 86.40

Next Post

கோலாலம்பூர் ஹோட்டலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு நபர் மரணம் | Makkal Osai

Next Post
கோலாலம்பூர் ஹோட்டலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு நபர் மரணம் | Makkal Osai

கோலாலம்பூர் ஹோட்டலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு நபர் மரணம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin