• Login
Sunday, February 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலக நாடுகள் மீதான வரியை 15%-ஆக உயர்த்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 22, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
உலக நாடுகள் மீதான வரியை 15%-ஆக உயர்த்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 22, 2026 6:39 AM IST

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகளுக்கு மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

News18
News18

உலகளவில் நாடுகளின் மீதான வரியை 10 சதவீதம் உயர்த்திய நிலையில் அதனை 15 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தை மீறி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிவிதிப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உலக அரங்கில் தன்னை அவமானப்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளை எண்ணி தான் வெட்கப்படுவதாகவும், 122வது சட்டப்பிரிவின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகளுக்கு மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் 10 சதவீதம் வரியை 15 சதவீதமாக உயர்த்துவதாகவும் வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் எடுத்த முடிவு நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கிய மோசமான தீர்ப்பை கவனத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

வயிற்றில் 10 செ.மீ கத்தரிக்கோல்! சத்திரசிகிச்சையால் நேர்ந்த விபரீதம்

Next Post

பேராக் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை – மார்ச் 1 முதல் அமல்

Next Post
பேராக் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை – மார்ச் 1 முதல் அமல்

பேராக் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை – மார்ச் 1 முதல் அமல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin