Last Updated:
செனாப் பாலத்தை வந்தே பாரத் ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்தது ரயில் வழித்தடத்தின் மேம்பட்ட திறனுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
உலகின் மிக உயரமான செனாப் பாலத்தை முதல்முறையாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் கடந்தது.


