Last Updated:
தொடர்ந்து வரும் இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள நோவா இகுவாசுவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
இதேபோல், பெருவின் பியூரா பகுதியில் உள்ள அயபாகாவில் கனமழையைத் தொடர்ந்து சிங்னிஃபிகாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் உள்ள பாங்கெப் பகுதிக்குட்பட்ட மண்டலேலில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல், செகேரி மாவட்டத்தில் உள்ள பசார் சென்ட்ரல் முழங்கால் அளவு நீரில் மக்கள் கடந்து சென்றனர்.
This morning, People were waking others up for Sahur as floodwaters reached knee level behind Pasar Sentral Segeri, Segeri District, South Sulawesi, Indonesia. pic.twitter.com/swX7UzrEcp
— Weather Monitor (@WeatherMonitors) February 22, 2026
அர்ஜெண்டினாவின் மெண்டோசாவில் பெய்த கனமழையால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து வரும் இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Feb 23, 2026 11:25 AM IST


